கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்

img

திருவள்ளுவர் சிலையை அவமதித்தவர்கள் மீது நடவடிக்கை கோரி கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்

திருவள்ளுவர் சிலையை அவ மதித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் திரு வள்ளுவர் மன்றத்தினர் வெள்ளிக் கிழமை கருப்புகொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.